Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

15—சேர்ப்பின் பண்டிகை

குழப்பமிகுந்த பிரச்சனை

ஆண்டவர் நமக்குமுன் சென்று திறந்துவைக்கிற ஊழியப்பணிகளை ஆதரிப்பதற்கு தேவையான நிதியை நாம் எவ்வாறு திரட்டலாம் என்கிற குழப்பமான கேள்வி பல வருடங்களாக நமக்குமுன் நிலவி வருகிறது. சுவிசேஷத்தின் தெளிவான கட்டளைகளை வாசிக்கிறோம்; வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊழியப்பணிகளின் தேவைகள் தெரிய வருகின்றன. செய்யப்படவேண்டிய வேலையை விரைவாகச் செய்வதற்கு தெய்வீக நடத்துதலின் அறிகுறிகளும், நேர்மறையான வெளிப்பாடுகளும் சேர்ந்து நம்மை வற்புறுத்து கின்றன. 19T, 114 TamChS 219.1